தேடல்-49

Start from the beginning
                                    

அம்ரூ,"இல்ல... கிஷோர்... நீங்களே விட மாட்டறீங்க... தாத்தா ... பாட்டிலாம் கண்டிப்பாக விடமாட்டாங்க... அதோட பேக் பத்திலாம் நாம சொல்லலை ல,, காலையிலே கிளம்பலானு இருந்தேன்... இப்பவே லேட்டு ... நல்லவேளை யா பேக் உம் கிடைச்சிருச்சி.... "என்பதற்குள் டாக்ஸி ஒன்று வர கையை நீட்டிய அமிர்தா!!,"கிரண் ... ரொம்ப தேங்கஸ்... நான் கிளம்பறேன்!!" என்ற அவசரபட்டவளிடம் புரியாமல் கிரண் கையிலிருந்த பணத்தை நீட்ட அமிர்தா மறுத்தபடி..,"இல்ல... கிரண்... நான் பாத்துக்குறேன்.. அதோட என்கிட்ட இருக்கே ... மறந்துடீங்களா!! என்று பையை காட்டி சிரித்தபடி ஏற டாக்ஸி நகர்ந்தது.

கிரண்,"இதுக்குதான் ராம்... பணத்தை அவளோட பணமாறியே கொடுக்க சொன்னான் போல...!".

கிஷோர்,"என்னாட ... அனுப்பிவிட்டுட்ட!!!,ராம் வந்து கேட்டா!! என்ன சொல்லுவ...!?"

கிரண்,"நான்.. எங்கடா.?. அனுப்பி விட்டேன்..!?அவங்க வம்பா.. போறேனு அடம்பிடிக்குறாங்க.... என்னைய என்ன செய்ய சொல்லுர...!? அதோட கல்யாணம் வேலைல.., அவன் கண்டுக்க மாட்டான்.. விடு!!, நான் பார்த்துக்குறேன்... வா.. ,நாம கெஸ்ட் ஹவுஸ் போலாம்...!!" என்றபடி வண்டி எடுக்க கிஷோர்,"நீதான் .. நினைச்சு ட்டு இருக்க... என்ன நடக்க போதுதோ!! " என்றபடி ஏறியதும் வண்டி நேரே கெஸ்ட் ஹவுஸ் அடைந்தது.

ஆரவ்,"கிரண்... ராம் எங்க டா!! எதாவது சொன்னான!!.."

கிரண்,"அது தனிகதை... அப்புறம் பேசிக்கலாம்..?! ரியா..எங்க!!?"

பிரதீக்,"டேய்... அது இல்ல...,ஏன்டா??!போன் போட்டா...!! இரண்டு பேரும் எடுக்க மாட்டறீங்க!!..."

கிரணும் கிஷோரும் போனை எடுத்து பார்க்க..கிரண்," கவனிக்கலை ரா.. !!"
கிஷோர்,"என்னுது போன் சைலன்டுள இருக்குடா!!"

ஷானு,"டேய்... ஏதோ பிரச்சினை போல வீட்டில, குரு கால் பண்ணான்... நீங்க எடுக்கலனு!!"

கிரண் சட்டென குருவிற்கு டயல் செய்ய,"என்ன குரு... கால் பண்ணிருக்க!!?".

குரு,"என்ன டா... பண்ணிட்டு இருக்க உடனே கிளம்பி வா வீட்டுக்கு.."

இராமன் தேடிய கண்கள்Where stories live. Discover now