தேடல்-49

260 15 1
                                    

அதிர்ச்சியுடன் கிரண்,"என்ன.. அமிர்தா!!! சொல்லுறீங்க!!? இப்போ ராம் எதாவது ..சொன்னான!!?"

அம்ரூ,"கிரண்... ,முன்னாடியே லேட் ஆகிடுச்சி... அதோட நான் நேத்து நைட்டே முடிவு பண்ணிட்டேன்... பேக் கிடைக்கவே இல்லனாலும்... கிளம்பி ஊருக்கே கூடம் போயிடலானு!! நல்ல வேளை என்னோட பேக் கிடைச்சிருச்சி!!! நான் இப்படியே கிளம்பறது தான் நல்லது !!! வீட்டில எல்லாருக்கிட்டையும் எனக்கு அவசரமா !!போகனும் அதனால கிளம்பிட்டேன்னு சொல்லுங்க!!!".

கிரண்,"என்ன ... அமிர்தா இப்படி சொல்லுறீங்க!! கல்யாணம் வரையும் இருப்பீங்கன்னு நினைச்சேன்.. கல்யாணம் முடிச்சிட்டு நானே கூட்டிட்டு போயி ஜாயின் பண்ணி விடுறேன் ...அமிர்தா!!எப்படி தனியா போவீங்க!!?"

அம்ரூ,"கிரண்... நான் இங்க தனியாதான வந்தேன்... நானே போயிக்குறேன்!,அதோட முதல்ல... னா எதுமே தெரியாது ... இப்போ தான் எல்லா அட்ரஸ்.. போன் நம்பரலாம் ..என் பையில இருக்கே ... நான் பாத்துக்குறேன்...!!! ரொம்ப ரொம்ப ... தேங்கஸ் கிரண்... இந்த உதவியை நான் எப்பவுமே மறக்க மாட்டேன்!!"

கிரண்,"அமிர்தா... நீங்க நேத்து நடந்த விஷயத்துகாக ... இப்படி முடிவு பண்ணிருக்கீங்கனு தெரியுது...!! சரி ...வீட்டில கேட்டா!! நான் பேசிக்குறேன்!! இதெல்லாம் மனசுல வச்சிட்டு கல்யாணத்துக்கு வரமா போயிடாதீங்க.. !! என் நம்பர் தெரியும்ல மறக்கமாக கால் பண்ணுங்க!! என்ற நேரம் கிஷோர் வர கிரண்,"கிஷோர்... அமிர்தா... கிளம்புறாங்களாம்... இப்படியே நான் போய் விட்டுட்டு வரேன் .. நீ டாக்ஸி புடிச்சிட்டு கேஸ்ட் ஹவுஸ் போ!!! ராம் கிளம்பிட்டான்!!"என்றதும் அதிர்ந்த கிஷோர் ,"அமிர்தா... இது ராமுக்கு தெரியுமா!! அவன் ஏதோ உங்கிட்ட பேசனுன்னு சொன்னானே!!"

அம்ரூ,"கிஷோர்... நான் அவசரமா ...போகனும்... உங்கள மீட் பண்ணதுல ..ரொம்ப சந்தோஷம்... பார்ப்புபோம்.. அப்புறமா ..!!!. ,கிரண்.. நானே போயிக்குறேன் டாக்ஸி பிடிச்சி...,,!!,நீங்க கிஷோரை கூட்டிட்டு போங்க ..., எல்லாருக்கும் சொல்லிடுங்க..., நான் இன்னோரு நாள் கண்டிப்பா... வரேன்," எனவும்
கிஷோர்,"அமிர்தா... ஏன் இப்படியே கிளம்பிறீங்க... நீங்களே ... வீட்டுக்கு வந்து சொல்லிட்டு போகலாமே!!"

இராமன் தேடிய கண்கள்Where stories live. Discover now