44. அழகியே

91 9 8
                                    

💞 மெய்யாலும் சொல்கின்றேனடி
என்னவளே
உந்தன் அழகு என்
எழுதுகோலில் உயிர்துடிப்பாய்
மையாய் மெய்யாய் மாறி
என்னையும் எழுத வைத்தது
கவிஞனாய் மாற்றி
உன் அழகிற்கோர் கவிதை..

அதுவே,,

"..இவ்வுலகில் அழகாய்
காட்சி தரும்
ஒவ்வோர் பொருளிலும்
உன்னைக் காண்கின்றேன்
நான்.." 😉

..NR..

காகித கிறுக்கல் Onde histórias criam vida. Descubra agora