காரணங்கள்
ஏதுமின்றி கொண்ட
அன்புக்கு,,
காரணங்கள் கூறி
பிரியும் நிலை தான்
அன்பு கொண்ட
உள்ளத்தின் முதல்
பரிதாபம்....😔..NR..
YOU ARE READING
காகித கிறுக்கல்
Poetryஎண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 இப்படிக்கு,, 🌛 நிலா ரசிகன்..
09. யதார்த்தம்
காரணங்கள்
ஏதுமின்றி கொண்ட
அன்புக்கு,,
காரணங்கள் கூறி
பிரியும் நிலை தான்
அன்பு கொண்ட
உள்ளத்தின் முதல்
பரிதாபம்....😔..NR..