உறவாய் உயிராய் உலகினிலே
உருவாகி உயர்ந்தாய் உள்ளத்திலே
அழகாய் அன்பை நெஞ்சினிலே
அழியாது கொடுத்தாய் அகிலத்திலே.
முறையிட்டும் அழைக்க செல்லினிலே.(call)
சிறுதவறாய் செய்ய இடையினிலே
உறவாரதை புரியாத நிலையினிலே.
உன்சிறுஇதயம் துடித்தது வலியினிலே.
உணர்வாய்!!, நான் அழைத்ததும் பாசத்திலே.
விலக்கிவிடாதே என்னை வாழ்வினிலே.
அதன் துயரம் தாங்காது மாய்வேன் நான் , பாரினிலே.Hi sagos ithu pala maasangalku munadi enakku nadantha personal situation . Atha express paniruntga epd irkumnu oru chinna try . That's it and see u all. ☺.tata
YOU ARE READING
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)
PoetryTry panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சி...