காவலன்

184 89 82
                                    

யாமறியா பொழுதினில்
எம  பொருள் ஒன்று
எமை தாக்கிட வருகையில்
எமது பொருள் நீ
எமை அறியாமலே
எமை காத்து நின்றாய்.
என்ன படைப்போ நீ
எமை காத்திடும்
இமை என வியந்தேன்.....

சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)Where stories live. Discover now