காதலே...
காதலே...
கேட்கிறேன் ...
கூறு நீ...காதலே...
காதலே...
என் காதலியார்?
கூறு நீ..காதல்.. தேவதையே -என்
காதலி தேவதையே
யாரென்று தெரியலயே
என் தேடலும் முடியலயேகருநிறமுடல்குறையழகில்லையோ?
இருந்தாலும் அவள் என் தேவதயோ?உயிரயும் தருவேன் யாரவளோ?
புரிதலில் மணந்திடும் என்னவளோ?Eeeeeeeeeeeee nanaetha for the first time in my history a poem on love. Aana ithula kooda loverkunu eluthla futur love, athavathu naa aftr marriage tha love pannuve .
En wifa . SO avangalku eluthnathu .😉😁😁 yaaravaloo??
YOU ARE READING
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)
PoetryTry panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சி...