பாரில் உள்ளக் கடலை பாரீர்,
மனதில் உள்ளத் துயரை நீக்குவீர்.
தோணி, தெப்பம் தவழும் இடம்;
நுண்ணியிரிகள் பல வாழும் இடம்
மீண்டும் கடலைப் பாரீர்;
நும் தீயெண்ணங்களை அழிப்பீர்.
அடிப்பட்ட மனதின் மருந்தாம்,
அழகிய சிந்தனையின் இடமாம்.
மனத்துயர் அதையே நீக்கிடுவோம்.
கடலதை மகிழ்ந்து ரசித்திடுவோம்.Nanae tha😂😂 romba naal kalichu vanthurke.
sorry ungala na romba miss panne marupdiyu ithula meet pannathuku santhosham ellarum semmaya irkengala ?
Stay happy dear sagos...😘😘
YOU ARE READING
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)
PoetryTry panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சி...