நாடு முன்னேற........
பெண்கள் கண்ணாகவும்
ஆண்கள் இமையாகவும்
இருந்திட வேண்டும்.தண்டனை குற்றவாளிக்கும்
சுதந்திரம் நல்லோர்க்கும்
இருந்திட வேண்டும்.ஏரிகள் நீருக்கும்
நிலங்கள் உழவுக்கும்
இருந்திட வேண்டும்.கல்வி அறிவுக்கும்
வணக்கம் கடவுளுக்கும்
இருந்திட வேண்டும்.அரசு மக்களுக்கும்
பதவி சேவைக்கும
இருந்திட வேண்டும்.Hi sagos en kavithaiku recenta romba nalla response vanthutu irku and iam happy 4 that. thanks all 4 ur continous support.
Apram oru puthu writer amrazainab avargaloda kavithais nall irku knjm padichu support panlamae.
YOU ARE READING
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)
PoetryTry panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சி...