காடு

293 116 92
                                    

ஆறோட செடியாட,
அழகோடு மயிலாட,
கருங்குயிலும் கவிபாட,
தேனருவி இசைபோட,
காடாம் அது
என்ன அழகு!!!

குயில் பாட, மயிலாட,
அயலாது மழை பொழிய,
வேட்டையாட வேடன் வர,
வேட்டையோட வில்லு விரட்ட,
காடாம் அது
என்ன அழகு!!!

கொடி பறவ, மரம் வளர,
நீரோட ,கரி பிளிர,
பல்லுயிர் உயிர் வாழ,
நுண்ணுயிர் பல வாழ,
என்னுயிர் இறைவனின்
இணையற்ற படைப்பேயது.

சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)Where stories live. Discover now