சிலர்-பலர்

219 94 77
                                    

எண்ணியதை எழுதுவோர் சிலர்.
பின்னியதை பாடுவோர் சிலர்.
பண்ணியதை* பீத்துவோர் சிலர்.
கண்ணியத்தை நாடுவோர் சிலர்.
அன்னியனை ஏத்துவோர் சிலர்.
தண்ணியதை தேடுவோர் சிலர்.
மண்ணிலே வாழ்வோர் சிலர்.
விண்ணிலே** வாழ்வோர் சிலர்.
இந்நிலையில் நம்மை பல
பண்போடு படைத்த உயர்
கடவுளை மறந்து வாழ்வோர் பலர்.






*-பண்ணியதை- செய்ததை (சொல் வழக்கு)
**-விண்ணிலே வாழ்பவர்- இறந்தோர்

             Hi sagos ithu en aramba kalathu kavithaigalul onnu. Padichu paathu epdi irkunu sollitu ponga😊😊😊😊😊😊.

சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)Where stories live. Discover now