பிரிவு

244 101 74
                                    

பிரிவில்லை என நம்பினேன்,
-பிரிந்து நீயும் சென்றாய்.
குருதி வடிய கலங்கினேன்,
-கருணை இன்றி சென்றாய்.

நினைவுகளை மூடினேன்,
-நிஐத்திலே நீ வந்தாய்
கண்களை மூடினேன்,
-கனவிலே நீ வந்தாய்.

கேட்காமல் வந்தாய்
கேட்காமல் சென்றாய்
இதனாலே நானும்
இடிந்தே தான் போனேன்

உன்னை நம்பியதென் தவறா?
உயிராய்-நினைத்ததென் தவறா?
உயிரே!! நீ *பிரிந்தும் பிரியாமல் *
உடன் இருப்பது ஏன்??

சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)Dove le storie prendono vita. Scoprilo ora