வேண்டும்

224 98 53
                                    

சிந்தனையுடன் பாரினிலே நாம் வாழ்ந்திட வேண்டும்.
சிரிப்பில்(வீண்) சிதைந்திடும் நேரத்தை தவிர்த்திட வேண்டும்.
சுறுசுறுப்புடன் சுத்தமாக நாம் இருந்திட வேண்டும்.
சுத்தநெறிகளை சுத்தமாக நாம் பின்பற்றிட வேண்டும்.
சத்தியமாம் இறைவழியில் நடந்திட வேண்டும்.
சுவர்க்கம் எனும் இன்ப வீட்டை நாம் அடைந்திட வேண்டும்.



சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)Where stories live. Discover now