இராமேசுவரத்தில் மலர்ந்த மன்னன்.
இராப்பொழுதும் உழைத்த மன்னன்.
இந்திய நாட்டின் இனிய மன்னன்.
தமிழ் நாட்டின் தங்க மன்னன்.
அக்னிச் சிறகை உடைய மன்னன்.
கனவுகளை கண்ட மன்னன்.
கனவுகளை காணக் கூறிய மன்னன்.
அப்துல் கலாம் எனும் அற்புத மன்னன்.Hi sagos intha kavithai ayya avaragalin maraivu kaalathil eluthiyathu ikkavithai avarku samarpanam.ithagaya perunthagai meendum naatirku kedaipathu arithilum arithu.
KAMU SEDANG MEMBACA
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)
PuisiTry panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சி...