கலி காலம் கலி காலம் என்றனர்
எதுவென கேட்டேன்?
கருணையின்றி தம்பிள்ளையை கொன்றனர்
இதுவென அறிந்தேன்.சாதிகள் இல்லையடி பாப்பா
என படித்திருந்தேன்
சாதி கொலைகளை கண்டு
நான் நடுங்கிருந்தேன்பெத்த மனம் நஞ்சாய் போக...👿
பிள்ளை முகம் சாம்பல் புசிக்க...👽
கெஞ்ச வந்த கைகள் கட்டப்பட்டு...🙇
ஓட சென்ற கால்கள் ஒட்டக்கட்டி...🏃
வாடி போன வயிறு வெட்டப்பட்டு...😢
கிடந்ததே பிணம் அனாதையாக......😭
அறிந்தேன அவள் மிருகத்தின் மகளென்று..கௌரவம் என்று சொல்லும் எச்சை இணமே.
கேடென்ன செய்தனர் அப்பிள்ளைகள் உமக்கு?
உனக்கு பிள்ளையாக பிறந்ததை தவிர்த்து?Hi sagos romba naal kalichu update podre so kochukama suprt panunga na veetla irkanala online avliva vara mudila sorry for all.
YOU ARE READING
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)
PoetryTry panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சி...