💞உன் கையில்
விழும் முன்பு வரை
காகிதமாய் இருந்த நான்..
உன் கைகளில்
விழுந்த பிறகு தான்
கவிதையானேன்....😉
..NR..
எண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 ... More
💞உன் கையில்
விழும் முன்பு வரை
காகிதமாய் இருந்த நான்..
உன் கைகளில்
விழுந்த பிறகு தான்
கவிதையானேன்....😉
..NR..