💞 நீ பேசிக் கொண்டிருக்கிறாய்
நான் கேட்டுக்
கொண்டிருக்கிறேன்..
இது ஒரு முடிவற்ற உரையாடல்..
எங்கிருந்தோ பேசும்
உன் குரல் எனக்கு
மிக அருகாமையில் கேட்கிறது
சிறிதும் பிசறில்லாமல்
ஒவ்வொரு இரவிலும்..
உன் குரலுக்கு நான்
செவி சாய்ப்பதில்லை
மாறாக,,
இதயம் சாய்க்கிறேன்....😉
..NR..