💞 ஏனென்று கேள்விகளின்றி
எங்கிருந்தோ வந்தவள் நீ
அதே கேள்விகளின்றி
இணைப்பிலிருந்தவன் நான்..
இறுதியும் இன்றி
இடையிலேயே
இடை நிறுத்தி விட்டாய்
இதயத்தின் இணைப்பை..
அதனாலோ என்னவோ
எதிர்பார்ப்புகள் எல்லாம்
ஏமாற்றமாய் மாறிப்போக
ஏக்கங்கள் மட்டும்
எதிர்பார்த்து காத்திருக்கிறது
எங்கேயென உன்னை.... 😕
..NR..