💞 தென்றல் தீண்டினால்
அமைதி காக்கும்
பெண்மையே..
இந்த ஆடவன் கண்கள்
தீண்டி வெட்கம்
கொள்வதேனோ..??
நாணமோ..?😉
..NR..
எண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 ... More
💞 தென்றல் தீண்டினால்
அமைதி காக்கும்
பெண்மையே..
இந்த ஆடவன் கண்கள்
தீண்டி வெட்கம்
கொள்வதேனோ..??
நாணமோ..?😉
..NR..