அலைகடல் நடுவே
அலையும் படகில்
தனி ஒரு நிழலாய்
மழை தீண்டும் முகிலாய்
மனதை தொலைத்து
மயங்கி நிற்கிறேன்
துப்பாக்கி ரவைகள்
துளைத்து மரணம்
தீண்டும் முன்னே
மங்கையவள் மடி சாயலாமோ
என்றெண்ணி....
..NR..
எண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 ... More
அலைகடல் நடுவே
அலையும் படகில்
தனி ஒரு நிழலாய்
மழை தீண்டும் முகிலாய்
மனதை தொலைத்து
மயங்கி நிற்கிறேன்
துப்பாக்கி ரவைகள்
துளைத்து மரணம்
தீண்டும் முன்னே
மங்கையவள் மடி சாயலாமோ
என்றெண்ணி....
..NR..