சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவ...

By mad_sago

18.7K 6.3K 7.1K

Try panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து ப... More

தமக்கை 😍😍😘
காதல்❤❤
தாலாட்டு
உயிர்
விவசாயி
தமிழ்
வெண்ணிலா
கனவுலகம்
தாய்
கவிதை
காடு
இரவு
கரும்பலகை
sin
எல்லாம் வரமே
பிரிவு
வேண்டும்
அன்னையர் தினம்
never give up
வாழிய தமிழ்
சிலர்-பலர்
நண்பன்
சாபமோ🤔😢?
மன்னர் கலாம்😘😘😘
சிற்றகவை கவிதைகள்-1 தன்னம்பிக்கை
சிற்றகவைக் கவிதைகள்- சுதந்திரம்
சி.க.3 teachers
😘😘😘சி.க.-4-குழந்தை😘😘😘😘😘😘😘
காவலன்
முன்னேற.....
நட்பெனும் துணை
B_+ve
விவசாயி-2
பரிசு
மாணவர்களே மலர்க
kalam sir😢
சுதந்திர உணர்வு
தோழா😍-ஹைகூ
உறவுகள் உயிரானால்..- a cry of my heart😢😢😢
song -1
teachers
தாய்
values
nature
கண்ணம்மா💙💙
கடல்
title solla mate padichu paarunga😁😁
இரவு வணக்கம்
மனது
குழந்தை தின வாழத்துகள்
புழுதி புயல்😠
ச(ா)தி
பயணம்
உண்மை பாசம்
(tribute to real heroes ). *யார் இவன்.....?*
☺❤ஆனந்த கண்ணீர்❤😢
**படிக்கவேண்டியது**
Don't read this pain of care❤
everything ☺
தங்கை அண்ணனிற்கு எழுதினால்..?
2 liners🤠
sea
நா
அன்பின் பரிசு
என் நெஞ்சே...
பள்ளி
தொலைக்காட்சி விளம்பரமும் நுகர்வோர் அறியாமையும்
கரோனா கண்ணீர்
the last day
இமை
நினைவு💙
போதையான பாதை
முதுமை நாடும் பரம்பொருள்
செவிலியர் சுவாசம்
2050 இந்தியா
தாயும் சேயும் நோயும்
அழகில்லாத பேரழகி
காவல்
மழையிரவு பாடம்
சுதந்திர தினம் கொண்டாடும் அடிமைகள்
அனைத்து ஆசிரியர்களுக்கும் சமர்ப்பணம்(நன்றி கவிதை)
வாடும் வாலிபம்
புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் (late wishes)
பேரழகே...!
பொறுமை
கொள்ளையன் கொல்லப்பட்டான்
போதை
கருணையின் துண்டு
துணை
முழுமகிழ்வே
வெந்நீர்
*ஓடி விளையாடுவோம் பாப்பா!*
signing off from wattpad

50th update 👸-"சர்கார்"

165 67 92
By mad_sago

சாக்கடை அரசியல்
சாகும் உயிர்கள்
சாடும் கருத்துக்கள்
சீறும் கெட்டவர்.

கோபம் எதற்கு
குற்ற நெஞ்சே?
குறுகுறுத்தால் சொல்
கெட்டவர் யார்?

பிச்சை எடுக்கும்
எச்சை இனமே
இச்சையால் நாட்டை
கொச்சை செய்தவர் யார்?

சட்டம் இயற்றும்
சட்டவான்கள்
சட்டம் மீறுதல் நியாயமா?

காக்கும் வேலியே
கண்ணிய பயிரை
கதற வைத்து
கொல்வது ஏன்?










Hi sagoos .
Hi every one ellarkum vanakkam .
Wattpadla intha bookoda 50 th update ithu.
Ippa trendayitu irka sarchaigalla onnu tha gorvernment kum ,unmaya eduthu solla vantha oru kootathukum nadula nadakra antha silent war.

Intha mari oru trending topic pathi update podanumnu asa pate. Ippa poturke nalla irkanu sollunga pa








Continue Reading

You'll Also Like

122K 3.6K 50
என் முதல் முயற்சி.. காதல் கதை..ஒரு உண்மை சம்பவத்தின் தழுவல்..உங்க ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் ..😍😍🙌
18.6K 1.3K 49
கவிதை வாசிக்க பிடிக்கும் கவிதை எழுத யோசிக்க பிடிக்கும் கவிதையை நேசிக்க பிடிக்கும் கவிதையே உனை சுவாசிக்க பிடிக்கும் இது என்னுடைய முதல் கவிதை புத்தகம் ...
299 29 18
kavithaigal
141 19 7
හීනයක්ද කියලා හිතාගන්නට බැරිවුණු, ඒත් මේ මොහොතේ හීනයක් බවට පෙරළුණු හැබෑවක් කරගන්නට වෙරදරන සිතුවිල්ලක්...නැහැ... සිතුවිලි රංචුවක්! කවි විතරක්ම! මුළු...