65

418 52 33
                                    

K💞M

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

K💞M

OS💞Part-5

சுவரோரம் சாய்ந்தபடி ஏதோ யோசனையாய் இருந்தவனை..

என்னங்க..
ஏன்??அமைதியாவே இருக்கீக...

ஒண்ணும் இல்ல சும்மா தான்...

யோசனை பலமா இருக்கே...
ஒருவேளை..என்னடா இவ திரும்ப வந்துட்டாளேனு கஷ்டப்படறீங்களோ...!!???

ஹேய்..!! என்ன பேச்சு... இதெல்லாம்...

பின்ன எதுவுமே பேசாம இப்டி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்... நான் வந்தது பிடிக்கலையோனு... அதான் கேட்டேன்...

அப்டி எல்லாம் ஒண்ணும் இல்ல...

வேற எப்டி.....??

நீ திரும்ப வந்த சந்தோஷத்துல என்ன பேசுறதுனு எனக்கு தெரியல அதான்...

காலையில Park ல என்னவோ சொல்ல வந்தீக.. பாதியில நிறுத்திட்டிக... அதையாவது சொல்லுங்க...

அது.....

ஹ்ம்ம்...

அ....து

சொல்ல வந்தத சொல்ல எதுக்கு இவ்ளோ தயக்கம்..

உனக்கு தூக்கம் வரலயா...??

(கடுப்பானவள் )
நான் இப்போ...தூங்கணும் ..
அவ்ளோ தானே...
சரி லைட் off பண்ணிடுங்க good night...என்றவள் சட்டென்று சுவர் பக்கம் திரும்பி படுத்து கொண்டாள்...

(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...என்று நெற்றியில் அடித்து கொண்டான்...)
ஏன் டா கதிர் இப்டி இருக்க.....அவ இல்லனா பேச முடியலயேனு கஷ்டபடற... அவ இருந்தா பேசாம கஷ்ட படுத்துற...

ஹேய்..!!!
இங்க பாரேன்...

-------------------
அமைதி
-------------------

ப்ச்...
இப்டி திரும்பி படு..

-----------------
அமைதி
------------------

K💞M (One Shots)#KM Stories Where stories live. Discover now