❤️❤️❤️ K💞M ❤️❤️❤️
எவ்ளோ... நேரம் தான்...
இப்டியே நிக்கிறது...பக்கத்துல கடைக்கு போறேன்... Friends-a பாக்க போறேன்னு ஏதாச்சும் சொல்லிட்டு வெளிய வரலாம்..ல...
ப்ச்... என்ன பண்றது...
என்று தனக்குள் பேசிய படி இருந்தான்..இப்டி... இங்க நின்னுட்டு எதுக்கு புலம்பனும்....கதிரு...
பேசாம... வீட்டுக்கே போய் பாத்தா.. என்ன??...வீட்டுக்கு போனா...
அவளுக்கு பிடிக்குமா!!??....கோவப்பட்டா...என்ன செய்றது....
நல்ல Dress கூட போடல......
இப்டியே போனா அவளுக்கு பிடிக்காம போச்சுனா...அவளுக்கு பிடிக்கலனா.. என்ன!!??.. எனக்கு அவள...இப்பவே பாக்கணும்...அவ்வளவு தான்...
மனதில் தீர்மானமாய்
முடிவெடுத்து...
வண்டியை அவளின் வீட்டிற்கு முன்னால் Stand இட்டான்...மெல்ல இறங்கி வேட்டியை...
சரி செய்தபடி....
Gate-ஐ உள் பக்கம் தள்ளி...
மெதுவாய் நடந்தான்...பல வித சிந்தனைகளுடன்.... மெதுவாய் நடந்தவன்...
தனக்கு பின்னே....
வாங்க மாப்ள.... என்ற
குரல் கேட்டு திரும்பினான்...பின்னால்..முருகன் அப்பா.
ஏன்!!?? மாப்ள யோசிக்கீறீங்க...
வாங்க.. உள்ள வாங்க...என்றபடி...
வேகமாய் வீட்டுக்குள் நுழைந்தார்...Ahaaaan...வரேன் மாமா என்றவன்... அவரை... மெதுவாய் பின்
தொடர்ந்தான்...பார்வதி.... பார்வதி...முல்ல💞...
யாரு?? வந்து இருக்கா பாரு..என்று குரல் கொடுத்தாவாறே....சென்றார்.
வாங்க மாப்ள என்றபடி...
பார்வதி அம்மா வரவேற்றாள்...மரியாதையாய் தலை அசைத்தான்.
இப்டி உக்காருங்க மாப்ள... என்றவாறே.....
முல்ல💞.. எங்க? கூப்புடுமா... என்றதும்...
பார்வதி... உள் அறையை நோக்கி குரல் கொடுத்தார்.முல்ல 💞....
முல்ல 💞....சத்தமாக..Ahaan..இதோ வரேன்..மா என்று உள் இருந்து...
முல்லை💞யின் குரல் வந்தது...