காதலர் தினதன்று அவர்கள் எல்லை இல்லா ஆனந்தம் கொண்டார்கள்.......😍😍😍😍😘😘😘😘😘😘😘😘
அடுத்த நாள் எப்படி பானுக்கும் விஜிக்கும் தெரியாமல் தியாவின் மாமா வீட்டிற்கு செல்வதென்று தெரியாமல் மூவரும் குலம்பின...😢🤔🤔🤔🤔🤔🤔🤔🤔.........
அப்போது மீண்டும் அனைவரும் சேர்ந்து வெளியே செல்லலாம் அதற்குள் வேறெதாவது யோசனை தோன்றலாம் என்று கிளம்பினர்.....😁😍😍😍😍
( ஊர சுத்துறதுக்கு இப்டி ஒரு சாக்கு வேற😁😁😁😁😁)அங்கு பெரிய பெரிய மால்கள் இருந்தது அங்கு சுத்திபார்த்தனர்............ 😉😉😉
அங்கு ஏற்கனவே இவர்களை நோட்டமிட்ட அதே ஆள் அங்கேயும் இவர்கள் பின்னாடியே சென்று தகவல்களை அவனுடைய பாஸ்க்கு தெரிவித்துக் கொண்டிருந்தான்.......😡😡😡😡
அவன்... (போனில் )🤔
சார் இப்போ அவங்க எல்லாரும் ஒன்னாதா இருகாங்காங்க இதுதா சரியான நேரம் வந்திங்கன அவங்கள தூக்கிர்லாம் இந்த தடவ மிஸ்ஸாகாது......
என்றான்.. 🤔🤔🤔🙄🙄🙄😈அவனுடைய பாஸ் என்ன சொன்னானோ தெரியவில்லை உடனே போனை கட் செய்து விட்டு அவனது வேலையை தொடர்ந்தான்......😕😕😕😕 (அதாங்க அவங்கள ஃபாலோ பன்ற வேல தான்🤑🤑🤑)
இது எதுவும் தெரியாமல் காதல் ஜோடிகள் சுற்றிக்கொண்டிருந்தார்கள்😍😍😍😍😍😍😍😍😍......
திடீரென அங்கு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பதறி அடித்து கொண்டு ஓடத்துவங்கிவிட்டனர்😨😨😨😦😦😦😦😦😧😦😧😦😧.......
இவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் மால்லை விட்டு வெளியேற போகும் போது பானுவிற்கு ஏதோ தலை சுற்றல் போல் ஏற்பட்டது அஜய் கையை விடப்பேகும் முன் அவளை தாங்கி பிடித்தான்😧😧😧😧😧😧😧😧😧😧😧......
அவளுக்கு என்ன ஆகிறதென்றே தெரியவில்லை கண்களை சிரமபட்டு திறந்தாள் முடியாமல் மயங்கினாள்.... 😥😥😥😥😥
அஜய்க்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை உடனே அவளை தூக்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தான்........ 😦😦😦