💕💕 நினைவு 8 💕💕

Start from the beginning
                                        

நாளையிலிருந்து காலை 10 மணிக்குள் வந்துவிடு விஜி.....
அண்ணன் கொஞ்சம் டெரர் ஆய்ட்டான்...  😠😠😍
கோவமும் அதிகமா படுறான்....
உனக்கு எதாச்சும் சந்தேகம்னா எனக்கு தயங்காம போன் பன்னு மா..... 😌😌
நான் வாரத்திற்க்கு ஒரு முறை வருகிறேன்....🙃

என்று சற்று நேரம் பேசி விட்டு கிளம்பினர்.........😧😦

விஜிக்கு வேலை கிடைத்த மகிழ்ச்சியை விடவும் அவளுக்கு தெரிந்த இடத்தில் கிடைத்தது மன நிம்மதியாக இருந்தது.......

(நீ அங்க வேலைக்கு போ செல்லமே அப்ரோ தெரியும்..... Mind voice) 😂😂😂😂

பானு வீட்டில்......

பானுவுக்கு அஜய்யின் மீதுள்ள கோபம் ஏறக்குறைய😊😊 குறைந்தாலும் முழு மனதோடு அவனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.......😢

(அவள் மனதில் இருப்பதை அவள் மட்டுமே அறிவாள்.....)😢😢😢

அஜய்யின் அம்மாவும் அப்பாவும் அடுத்த நாளே கிளம்பிவிட்டனர்....

அவர்கள் சென்றதும் வீடே😢 வெரிச்சோ என்றாகி விட்டது .....

(மிகவும் சோகம் நம் நாயகனுக்கு தான் ......)😢😢😊

(நம்ப கிளவிய😘😘😘😘 மறந்துடோமே.......)😂😂

பானுவின் பாட்டிக்கு ஏதோ மனமே சரியில்லை என்று தங்கள் கோவிலுக்கு சென்றிருந்தார்....

(பானுவிடம் சொல்ல வில்லை)

பானுவின் குடும்ப மறைவிற்கு பிறகு அங்கு செல்வதே இல்லை.........😢😢😢😢

கடைசியாக அவர்கள் இங்குதானே வந்தார்கள்....
அவர்களை திரும்பி அனுப்ப மனமில்லாமல் கடவுளே எடுத்துக்கொண்டான் போல என்று பழைய நினைவுகளை ஓடவிட்டுக் கொண்டிருந்தார்....😟😐😑

அனால் பாட்டிக்கு ஒரு நீங்காத சந்தேகம் மட்டுமே..... 🤔🤔🤔

அவர்கள் அன்று எதற்க்கு அந்த குடிசை வீட்டிற்கு செல்ல வேண்டும் அதுவும் அன்றிரவே எப்படி குடிசை பற்றிக்கொள்ளும்..........🤔🤔

இதை யாரும் விசாரிக்கவும் இல்லையே ஒரு குடும்பமே இப்படி
அநியாயமாக பலியானது எதனால் என்று பல கேள்விகள் பாட்டிக்கு எழுந்தது......

உன் நினைவில் வாழ்கிறேன்Where stories live. Discover now