🔱பூமியின் பூங்குழலி🔱
🔱பாகம் 4️⃣9️⃣
கோபம் கொண்ட மனோகர் மாரியம்மாளை கொடூரமாக தாக்க....இவர்கள் நால்வருக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் இறுதியில் கீழே கிடந்த உடைந்த கண்ணாடி பாட்டிலால் மாரியம்மாள் மனோகரனை குத்தி கொலை செய்ய.... இந்த காட்சியினை கண்ட சித்திர பூங்குழலி வாயடைத்து சிலையென நின்று இருந்த சமயம்.... காவல்துறையின் உதவியுடன் SJ மற்றும் சூர்ய பூங்குழலி சமபவம் நடந்த இடத்திற்கு வர....அதே நேரம் பிரேகாஷ் அங்கு இருந்து தப்பிக்க போனவனை பிடித்த SJ அவனை தன் கரங்களில் பற்றி கொள்ள....
சூர்ய பூங்குழலி - SJ அதோ அங்க பாருங்க சித்ரா...
SJ - சித்ரா என்னமா என்னாச்சு....
காவலர் - இருங்க இருங்க எந்த எவிடென்ஸ் ளையும் கை வைக்காதிங்க...
மாரியம்மாள் கொலை வெறி அடங்காமல் நின்று இருந்தவளை பார்த்த சூர்யா...
சூர்யா - அக்கா நீங்க.....
மாரியம்மாள் - நான் தான்... நானே தான் இந்த கேடுகெட்டவனை கொன்றேன்....இன்னும் சற்று நேரம் நீங்க தாமதமாக வந்து இருந்தால் அதோ
இவனுக்கு துணை போன அந்த பண பேய்யையும் கொன்னு இருப்பேன்...சூர்யா - என்ன அக்கா இங்க என்ன நடக்குது...ஐயோ என் சித்ராக்கு என்ன ஆச்சு.....
காவலர் - ஏட்டு...
ஏட்டு - Sir
காவலர் - இவுங்க எல்லோரையும் ஜீப் ல ஏத்துங்க
SJ - sir pls சித்ராவை நாங்க எங்க வண்டியில அழைச்சிட்டு வரோம்.... சித்ரா இங்க பாரு மா...
காவலர் - இல்ல Mr.SJ..... yesterday and today... ரெண்டு இடத்துல மூன்று கொலைகள்... மூன்று கொலைகள் நடந்த இடத்திலும் சித்ர பூங்குழலி இருந்ததால... இவுங்க சாட்சி இந்த case kku ரொம்ப முக்கியம்.... so இவுங்கள நாங்க மறுபடியும் miss பண்ண முடியாது..... so இவுங்க எங்க பாதுகாப்புல இருப்பது தான் safe
சூர்ய பூங்குழலி - you are right sir... but சித்ரா இப்போ அவளை சுற்றி என்ன நடக்கதுன்னு தெரியாத மன நிலையில் இருக்குறா... and one more thing... நீங்க கை வசம் எந்த lady constable கூடவும் வரல... so pls எங்களுக்காக இந்த favor பண்ணுங்க.... நாங்க எங்க வண்டியில உங்க பின்னயே வருவோம் pls sir
YOU ARE READING
🔱பூமியின் பூங்குழலி🔱
Fanfictionஇயல்பான கதை தான்.... தந்தை மகன்... தந்தை மகள் பாசம் பேசும் கதை... வாசித்து நேசியுங்கள் 💕