🔱யின்
💕 பூமியின் பூங்குழலி💕
💕பாகம் 1️⃣2️⃣
பூங்குழலி அவள் வண்டியை நோக்கி வந்தவளை பார்த்ததும் ராஜன் கோவமாக அவளை நெருங்கியவன் என்ன ஏது என்று விசாரிக்காமல் பூங்குழலியின் கன்னத்தில் ஒரு அறை விட.....
பூங்குழலி - அம்மா .....
என்று அழைத்தவள் அதே இடத்தில் மயங்கி விழ போனவளை பூமியின் காதல் இதயம் தாங்கி பிடிக்க.....
ஐயோ குழலி.... என்று பூமிநாதன் தன் காதலியை தன் இதயத்தில் தாங்கியவன் கண்கள் கலங்கிய நிலையில் அவளை கட்டி கொள்ள
என்ன காரியம் டா பண்ண.... பாவி நீ திருந்தவே மாட்ட இல்ல...அம்மாடி பூங்குழலி இங்க பாரு மா...
என்று சந்திரன் பதறிய நிலையில் பூங்குழலியின் பெயரை சொல்லி அழைக்க
அப்பா... அப்பா குழலிக்கு என்னாச்சு.... முதல்ல கார்ல தண்ணி இருக்கு... போய் எடுத்துட்டு வாங்க pls...
என்று கலங்கிய கண்களுடன் பூமி பதறிய சமயம், சந்திரன் காரில் இருந்து தண்ணீர் பாட்டிலை கொண்டு வந்தவர், நீரை பூங்குழலியின் முகத்தில் தெளிக்க....பூமியின் இதயத்தில் சாய்ந்து இருந்த பூங்குழலி மயக்கத்தில் இருந்து கண் விழித்தவள் கண் முன் தன் தந்தை கோவமாக நின்று இருப்பதை பார்த்ததும் பயந்தப்படி பூமியை கட்டி கொண்டவள்
அடிக்காதிங்க..... வேணா... அடிக்காதிங்க.... சூர்யா அடிக்க வேணான்னு சொல்லு..
என்று கூச்சல் போட்டப்படி மீண்டும் மயங்கி அவன் இதயத்திலேயே சரிந்து விழ
YOU ARE READING
🔱பூமியின் பூங்குழலி🔱
Fanfictionஇயல்பான கதை தான்.... தந்தை மகன்... தந்தை மகள் பாசம் பேசும் கதை... வாசித்து நேசியுங்கள் 💕