பாகம் 25

140 31 14
                                    

❤️பூமியின்🔱பூங்குழலி❤️

❤️பாகம் 2️⃣5️⃣

தேவி - ஏங்க சூர்யா போன இடத்துல ஏதோ பிரச்சனையாம்... அதனால போன காரியம் நடக்கலன்னு எல்லா வக்கீலும் நாளை காலை return வராங்கலாம்.... நம்ம வேற இங்கே இருக்கோம்... அப்ப நாளைக்கு சூர்யா வந்தா...????

தேவராஜ் - ஐயோ தேவி சத்தம் போட்டு பேசாத... ராஜன் ஏதோ பூமி உடைய வாக்குக்கு கட்டுப்பட்டு நம்ப ரெண்டு பேரையும் நம்ம பேத்தி கல்யாணத்தை பாக்குறதுக்கு சம்மதிச்சு இருக்கிறான்...இப்ப மட்டும் நம்ப சூர்யாவை பத்தி பேச்சை எடுத்தா அவன் மறுபடியும் கோபப்பட்டு அவன் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படும்...அதனால என்ன நடந்தாலும் பரவாயில்லை நாளைக்கு நம் சித்ராவுக்கு கல்யாணம் நடக்க போறது சூர்யாவுக்கு தெரிய வேண்டாம்...

தேவி - ஏங்க இவுங்க கல்யாணம் நடக்க போற இடமே நம்ம வீட்டு தெருவில் இருக்கும் முருகர் கோவில்ல தான்..... நம்ம ராஜன்க்கு தெரியாம சித்ராவுக்கு நாளைக்கு கல்யாணம்ன்னு சூர்யாக்கிட்ட சொன்னா.... ராஜன்க்கு தெரியாம சூர்யா வந்து சித்ரா கல்யாணத்தை பார்க்க ஒரு வாய்ப்பு இருக்கும் இல்ல...

தேவராஜ் - தேவி உனக்கு என்ன பைத்தியமா....

தேவி - இல்லிங்க........சூர்யா தானே நம்ப சித்ராவுக்கு இத்தனை காலம் அம்மா அப்பாவா இருந்து.........

தேவராஜ் - ஐயோ நான் சொல்றதை கேளு தேவி.....நமக்கு இப்போ ராஜனின் உயிரும் சித்ராவின் வாழ்க்கை தான் முக்கியம்

பூங்குழலி - தாத்தா.... எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல...பாட்டி சூர்யாவுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கும் உடன்பாடு இல்ல...ஆனா அப்பா...

தேவராஜ் - அம்மாடி சித்ரா.. கொஞ்சம் பொறுமையா பேசும்மா..அவன் காதுல விழுந்தா பெரிய பிரச்சனை ஆயிடும்....உன் கழுத்துல பூமி கற்ற தாலி ஏறனும் என்றது அவனுடைய கடைசி ஆசை... அவன் அதுக்காக உயிரையும் கொடுப்பான்... அதனால நம்ப எந்த கதையை பற்றியும் அவன் எதிர்க்க பேச வேண்டாம்..நாளைக்கு உங்க கல்யாணம் நல்லபடியா முடியட்டும்.. மத்ததை எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்

🔱பூமியின் பூங்குழலி🔱 Where stories live. Discover now