பாகம் 38

111 22 13
                                    

🙏நன்றிகள் பல without KM.... சித்துவுக்காக மட்டும் வாசித்தமைக்கு முதலில் நன்றி 1K vote க்கு🙏

💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

ராஜன் - அம்மாடி பூங்குழலி என்னமா

பூங்குழலி - அப்பா அப்பா நேத்து அவன் என்னை என்ன பண்ணான் ..... ச்சி ச்சி இருங்க இருங்க நான் போய் குளிச்சிட்டு வரேன்

என்று பூங்குழலி சொன்னவள்...அந்த அறையில் இருக்கும் அவளின் குளியல் அறைக்கு செல்ல ...மறுபக்கம் பூமிநாதன் கைபேசி அணைப்பு துண்டிக்க பட்டதும் மீண்டும் பூங்குழலியைஅழைக்க அவளின் கைபேசியை எடுத்து ராஜன் பேச....

பூமி - ஹலோ குழலி

ராஜன் - மாப்பிள்ள

பூமி - அப்பா நீங்க........அது....... எப்படி பா இருக்குறீங்க

ராஜன் - ஆங் இருக்கேன் மாப்பிள்ள

பூமி - நான் குழலிகிட்ட பேசிகிட்டு இருந்தேன் சட்டுன்னு போன் லைன் cut ஆகிடுது....

ராஜன் - அது ...அது மாப்பிள்ள பூங்குழலி அடுப்புல பால் வச்சிட்டு வந்துட்டா போல....அதான் போய் நிறுத்த போயிருக்கா பா

பூமி - ஓ சரி அப்பா நீங்க அவகிட்ட அப்புறமா எனக்கு call பண்ண சொல்லுங்க..

ராஜன் - இல்ல மாப்பிள்ள மணி ஆகிடுது இல்ல...நீங்க தூங்குங்க நான் நாளைக்கு call பண்ண சொல்றேன்

பூமி - ம் சரி அப்பா...நீங்க நிம்மதியா தூங்குங்க குட் நைட் பா

என்று சொன்ன பூமி கைபேசி அணைப்பை துண்டிக்க....அதே சமயம் பூங்குழலி குளியல்  அறையில் இருந்து வெளியே வந்தவள் பூஜை அறைக்குள் நுழைந்தவள் கோவமாக சாமியை கடிந்து கொண்டு இருக்க..

ராஜன் - அம்மாடி

பூங்குழலி -🤐🤐

ராஜன் - பூங்குழலி இங்க பாரு மா

பூங்குழலி - அப்பா ஏன் பா இவுங்க எல்லாம் இப்படி இருக்காங்க... எனக்கு இவுங்கள எல்லாம் நினைக்கவே புடிக்கல... வேணா பா நான் அம்மாகிட்ட போயிடவா..

🔱பூமியின் பூங்குழலி🔱 Where stories live. Discover now