❤️பூமியின்🔱பூங்குழலி❤️
❤️பாகம் 2️⃣3️⃣
பூமி - அப்பா நீங்க சொல்லுங்க என்ன பிரச்சனை
சந்திரன் - ஆமாடா பிரச்சனை தான் எல்லாத்துக்கும் காரணம் இந்த ராஜன் இவன்தான் பிரச்சனை..
பூங்குழலி - மாமா...
சந்திரன் - நீ சும்மா இரு மா... டேய் பூமி... நீ சொல்றது உண்மை தாண்டா.... உன்கிட்ட இந்த ராஜன் ஒரு விஷயத்தை சொல்லாம மறச்சி வச்சு என் உசுரை வாங்குறான்....
பூமி - என்ன அப்பா என்ன சொல்றிங்க
ராஜன் - டேய் சந்திரா
சந்திரன் - நீ சும்மா இரு டா..... பூமி நீ இங்க வா நானே உன்கிட்ட இன்னைக்கு என்ன பிரச்னைனு சொல்றேன்
ராஜன் - வேணா சந்திரா.. நீ எனக்கு சத்யம் பண்ணி இருக்க மறந்துடாத
சந்திரன் - டேய் வாயை மூடு டா...
பூமி - அப்பா என்ன சொல்றிங்க... என்ன சத்யம்...
சந்திரன் - அதாவது பூமி.....நம்ம பூங்குழலி
பூங்குழலி - மாமா...
சந்திரன் - இரு மா இவ்வளவு நடந்ததுக்கு அப்புறம் ஏன் மறைக்கணும்... இங்க பாரு பூமி.... நம்ம ராஜன் ஜாதகப்படி அவன் ராசிக்கு அவனோட மகள் திருமணத்தை பார்க்க அவன் உயிரோடு இருக்க மாட்டானாம்...
பூமி - என்ன அப்பா சொல்றிங்க
சந்திரன் - ஆமா டா...இந்த கிரகம் அப்படி தான் சொல்லுது..
பூமி - என்னது கிர...க..மா
சந்திரன் - அப்படியா சொன்னேன்....கிரகம் இல்ல..... இவன் ஜாதகம் அப்படி சொல்லுது
பூமி - அதுக்கு...
சந்திரன் - என்ன டா நீ... அதுக்கு ஏற்றது போல தானே இவன் கீழே விழுந்து உங்க நிச்சியம் நின்னுடுது
பூமி - ஆமா... இல்ல
சந்திரன் - ஆமா மட்டும் தான்....
சித்ரா - மாமா...
சந்திரன் - அட மாமா இல்லமா... ஆமா...
பூமி - ஆமா பா அதுக்காக..
சந்திரன் - டேய் என்னடா நீ இந்த மடையன் மாதிரியே ஆனா ஊண்ணா ன்னு புலம்பிகிட்டு இருக்க.... இவன் உசுரோடு இருக்கும் போது அவன் மகள் கல்யாணத்தை பாக்கனும்னு ஆசை படுறான்....
YOU ARE READING
🔱பூமியின் பூங்குழலி🔱
Fanfictionஇயல்பான கதை தான்.... தந்தை மகன்... தந்தை மகள் பாசம் பேசும் கதை... வாசித்து நேசியுங்கள் 💕