ராஜனின் அப்பா தேவராஜ் மற்றும் ராஜனின் அம்மா தேவி ஆகிய இருவரையும் அவர்களின் வீட்டிற்கு சந்திரன் அவர்கள் தன் காரில் தன் நண்பன் ராஜனுடன் அழைத்துச் செல்லும் காட்சி....
சந்திரன் - அப்பா நல்லா உக்காந்துக்கோங்க.. வேணும்னா முன்னாடி உக்காந்துக்குறீங்களா
தேவராஜ் - இல்ல பா நான் இங்கேயே இருக்கேன்
சந்திரன் - அம்மா.. அடி எதாவது பட்டுதா.. நம்ம வேணும்னா ஹாஸ்பிடல் போகலாமா
தேவி - அதான் என் பேத்தி சித்ராவே பாத்துட்டு ஒன்னும் இல்லனு சொல்லிட்டாளே
சந்திரன் - நீங்க ஏன் மா வெளிய தனியா வந்திங்க
தேவி - கோவிலுக்கு போகலாம்ன்னு தான் பா வந்தோம்... வந்த இடத்துல என்னென்னமோ நடந்துடுது
தேவராஜ் - சந்த்ரா உன் மகன் ரொம்ப நல்ல பிள்ளை பா.... நம்ம சித்ராவுக்கு ஏற்ற ஜோடி... ரொம்ப பாசக்காரனா இருக்கான்
கோவமே வராது போலசந்திரன் - ஐயோ யாருக்கு.. அவனுக்கா... நீங்க வேற அப்பா.... அவனுக்கு இன்னொரு முகம் இருக்கு... அது எனக்கு மட்டும் தான் தெரியும்
தேவராஜ் - என்ன ப்பா சொல்ற
சந்திரன் - ஆமா பா அவனுக்கு அவனை சந்தேகப்பட்டா பிடிக்காது... உண்மையை மறைச்சா பிடிக்காது... இப்படி அவன் கிட்டயும் நிறைய கெட்ட பழக்கம் இருக்கு தான்..
தேவராஜ் - ஒ...
தேவி - நம்ம சூர்யா போலன்னு நினைக்கிறன்... எனக்கு கூட உன் மகனை பார்த்ததும் நம்ம சூர்யா....
என்று தேவி பாட்டி பேச ஆரம்பிக்கும் முன்
ராஜன் - டேய் மூளை இல்லாதவனே வண்டியை ரோட்டை பாத்து ஓட்டுடா
என்று ராஜன் கோவமாக சந்திரனிடம் கத்த...
தேவி ராஜனை முறைக்க...தேவராஜ் - ஏன் சந்திரா.. சித்ராவுக்கு வர ஞாயிறு நிச்சியமா
சந்திரன் - ம் ஆமா அம்மா... கண்டிப்பா நீங்களும் அப்பாவும் வரணும்
ராஜன் - டேய் அவுங்க வரது இருக்கட்டும்... ஆனா என் மகளுக்கு நிச்சயம் நடக்க போகுதுன்னு எக்காரணத்தை கொண்டும் அந்த சூர்யாவுக்கு தெரியவே கூடாது....
மீறி எதாவது பிரச்சனை வந்துது
ESTÁ A LER
🔱பூமியின் பூங்குழலி🔱
Fanficஇயல்பான கதை தான்.... தந்தை மகன்... தந்தை மகள் பாசம் பேசும் கதை... வாசித்து நேசியுங்கள் 💕