pp19
பூமி - ஏன் சூர்யா ஒரு வேல உன் ஆளுக்கு உன்னை பிடிக்காம வேற யாரையாவது அவுங்க love பண்றாங்களோ
SJ சூர்யா -
பூமி - ஒரு வேள அப்படி இருந்தா நீ என்ன பண்ணுவ
SJ. சூர்யா -
பூமி - என்ன பா ....சொல்லு.
என்று பூமி.... SJ சூர்யாவை கேட்க..... சில நொடி மொவனத்தை உடைத்தவன்
SJ. சூர்யா - போட்டுடுவேன்....அவ எனக்கு பதிலா யாரை love பண்ணுறாளோ அவன போட்டுட்டு என் மாமன் மகளை நான் எனக்கே என்னக்கானவளாக ஆக்கிப்பேன்
பூமி - என்னப்பா நீ வில்லன் மாதிரி பேசுற.....
SJ. சூர்யா - பின்ன என்ன.... சின்னதுல இருந்து அவளை கண்ணுக்குள்ள வச்சி பாதுகாத்து இருக்கேன்... அவ எனக்காக பிறந்தவ.... அவள் என்னோட தேவதை..... அது எப்படி..நேத்து வந்தவன் கிட்ட என் ஆளை தூக்கி குடுக்க நான் என்ன பைத்தியமா
பூமி - சரி சரி நீ tencsion ஆகாத.... நான் உனக்கு அப்புறமா call பண்றேன்
Sj. சூர்யா - its ok பூமி... you carry on... நானும் டெல்லிக்கு போயிட்டா அடிக்கடி யாருக்கும் call பண்ண முடியாது....So சீக்கிரம் meet பண்ணலாம் ok வா
பூமி - கண்டிப்பா.... two months ல நம்ம கண்டிப்பா meet பண்ணனும்
sj சூர்யா - போன case முடிஞ்சிட்டா one month இல்லைனா one வீக் ல கூட return ஆகிடுவன்
பூமி - ok சூர்யா all the best..... take care bye
Sj சூர்யா - you too நாதா
என்று சொன்ன sj கைபேசி இணைப்பை துண்டிக்க..... பூமுயின் காரின பின் இருக்கையில் பூங்குழலி கலக்கமாக அமர்ந்து இருந்தவளை நோக்கி பூமிநாதன் நடந்தவன்.... தன் முன் இருக்கையில் போய் அமர.....
பூமி - குழலி...
பூங்குழலி - ம்....
பூமி - என் மேல உனக்கு எதாவது வருத்தமா
பூங்குழலி - அச்சோ இல்ல இல்ல..... இன்னைக்கு நான் தான் உங்ககிட்ட ரொம்ப ஓவரா பண்ணிட்டேன் போல... ஆனா நான் வேலைக்கு போற இடத்துலையும் சரி... ஏன் என்கிட்ட பேசி பழகுற எல்லா பெண்கள் கிட்டயும் சரி...நான் சொல்றது ஒரே விஷயம் தான்..யாரும் உங்க கிட்ட பேசும் போது அனாவசியமா உங்களை தொட்டு பேச அனுமதிக்காதீங்கன்னு சொல்லுவேன்...அதனுடைய தாக்கம் தான் உங்ககிட்டயும் நான் வெளிப்படுத்தினேனே தவிர உங்க மேல குறை சொல்றதுக்கோ... இல்ல உங்கள சீப்பா நினைக்கிறதுக்கோ இல்ல.... pls என்னை புரிஞ்சுக்கோங்க
YOU ARE READING
🔱பூமியின் பூங்குழலி🔱
Fanfictionஇயல்பான கதை தான்.... தந்தை மகன்... தந்தை மகள் பாசம் பேசும் கதை... வாசித்து நேசியுங்கள் 💕