ENTRY 6:
உழைத்தவன் அவன் !!
உழுதவன் அவன் !!
விதைத்தவன் அவன் !!
நீறிட்டவன் அவன் !!
உரமிட்டவன் அவன் !!
அறுவடை செய்தவன் அவன் !!
பயிரை அரிசி ஆகியது அவன் !!
மூட்டைசுமந்தவன் அவன் !!
உண்டது மட்டும் நாங்கள் !!இதைதானா விவசாயம் என்கிறார்கள் ?!
******************
YOU ARE READING
Contest Entries
Randomபோட்டிகள் என்ற புத்தகத்தில் வைக்கப்பட்ட போட்டிகளில் பங்கேற்ற கதைகள் இந்த புத்தகத்தில்...