பங்குனி வெயிளிலே
மார்கழி குளிரிலே
தன்னன் தனிமையிலே
வீற்றிருந்தேன் அச்சாலையிலே!
கண்டும் காணாமல்,
கேட்டும் கேளாமல்,
சென்றார் பலர்,
காத்திருக்க மனமில்லாமலே!
ஓடினேன் ஓடினேன் சோர்வில்லாமலே
கண்டேன் கண்டேன் காலம்காலமாய்
மானிடராய் பிறந்த சிலைகளையே
ஒற்றை சாலை கடிகாரம் நானே!
![](https://img.wattpad.com/cover/92730811-288-k426162.jpg)
ВЫ ЧИТАЕТЕ
Contest Entries
Разноеபோட்டிகள் என்ற புத்தகத்தில் வைக்கப்பட்ட போட்டிகளில் பங்கேற்ற கதைகள் இந்த புத்தகத்தில்...