அவளுக்கு அள்ளிக்
கொடுத்துப் பழக்கம்...பாவம்- அவள்
அறிந்திருக்கவில்லை...அள்ளி இறைத்தாலும்
பாறையில் பூ
பூப்பதில்லை என்று..._______________________________________
சில சமயங்களில் பாறைகளில் கூட விரிசல் விழும்...
அதன் ஊடே ஈரம் படர்ந்து பூக்களும் கூட பூக்க வாய்ப்புண்டு... 🤭🤭🤭
அவை நிச்சயம் அழகானதாய் இருக்கும்... 😇😇😇
YOU ARE READING
சிருவாடு
Poetryகொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைக்கும் பணத்தை கிராமங்களில் சிருவாடு (சிறுசேமிப்பு ) என்றுக் கூறுவதுண்டு... கொஞ்சம் கொஞ்சமாக update செய்யவிருக்கும் இந்த கவிதைத் தொகுப்பிற்க்கும் அதனால் சிருவாடு என்ற தலைப்பு... எப்படி?! please.. மொக்கையா இருந்தாலும்...