விளிம்பு வரை
நிறைந்துவிட்ட இதயத்தில்
மீண்டும் மீண்டும்
வந்து உழல்கிறது
உன் நினைவுகள்...
YOU ARE READING
சிருவாடு
Poetryகொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைக்கும் பணத்தை கிராமங்களில் சிருவாடு (சிறுசேமிப்பு ) என்றுக் கூறுவதுண்டு... கொஞ்சம் கொஞ்சமாக update செய்யவிருக்கும் இந்த கவிதைத் தொகுப்பிற்க்கும் அதனால் சிருவாடு என்ற தலைப்பு... எப்படி?! please.. மொக்கையா இருந்தாலும்...
மீண்டும் மீண்டும்
விளிம்பு வரை
நிறைந்துவிட்ட இதயத்தில்
மீண்டும் மீண்டும்
வந்து உழல்கிறது
உன் நினைவுகள்...