காதலென்னும் பாலைவனத்தில்
உயிர் ஜுவாலை தீக்குள்
சிக்கிய சருகாய் நான்...அணல்- அதை
அணைத்திட கை நீட்டி,
அள்ளிப் பருகிட அகப்படாத,கைக்கு எட்டாத கானல் நீராய்
காற்றோடு காணாமல்
கரைந்திடும் கனவாய்... நீ!!!_______________________________________
After a long time... Oru update potruken... Please read pannitu kindly share your opinion on the comment section... 🙏🙏
YOU ARE READING
சிருவாடு
Poetryகொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைக்கும் பணத்தை கிராமங்களில் சிருவாடு (சிறுசேமிப்பு ) என்றுக் கூறுவதுண்டு... கொஞ்சம் கொஞ்சமாக update செய்யவிருக்கும் இந்த கவிதைத் தொகுப்பிற்க்கும் அதனால் சிருவாடு என்ற தலைப்பு... எப்படி?! please.. மொக்கையா இருந்தாலும்...