மாலை நேரம்...
மழை விழும் காலம்...என்
இதயத்தின் ஓரம்,
காதலின் பாரம்....எடுத்து இறக்கிட
ஏங்குது
என் நெஞ்சம்....இடம் ஒதுக்கித்
தாயேன்டி
எனக்காகக் கொஞ்சம்...
YOU ARE READING
சிருவாடு
Poetryகொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைக்கும் பணத்தை கிராமங்களில் சிருவாடு (சிறுசேமிப்பு ) என்றுக் கூறுவதுண்டு... கொஞ்சம் கொஞ்சமாக update செய்யவிருக்கும் இந்த கவிதைத் தொகுப்பிற்க்கும் அதனால் சிருவாடு என்ற தலைப்பு... எப்படி?! please.. மொக்கையா இருந்தாலும்...
இடம் ஒதுக்கு
மாலை நேரம்...
மழை விழும் காலம்...என்
இதயத்தின் ஓரம்,
காதலின் பாரம்....எடுத்து இறக்கிட
ஏங்குது
என் நெஞ்சம்....இடம் ஒதுக்கித்
தாயேன்டி
எனக்காகக் கொஞ்சம்...