கடல் விழுங்கிடும்
மழைத்துளி போல்...நீ காணாத
நேரத்தில்
நான் களவாடிய
சிறு பார்வைகள்...சுகம்....
YOU ARE READING
சிருவாடு
Poetryகொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைக்கும் பணத்தை கிராமங்களில் சிருவாடு (சிறுசேமிப்பு ) என்றுக் கூறுவதுண்டு... கொஞ்சம் கொஞ்சமாக update செய்யவிருக்கும் இந்த கவிதைத் தொகுப்பிற்க்கும் அதனால் சிருவாடு என்ற தலைப்பு... எப்படி?! please.. மொக்கையா இருந்தாலும்...
சுகம்...
கடல் விழுங்கிடும்
மழைத்துளி போல்...நீ காணாத
நேரத்தில்
நான் களவாடிய
சிறு பார்வைகள்...சுகம்....