கல்லூரிக் காரிடரில்
உனைக்
காணும் போதெல்லாம்
காதல் கதை பேசுது
என் கண்கள்...கண்டும்
காணாதது போல்
சிமிட்டிச் சிரிக்குது
உன் விழிகள்....அள்ளி அணைத்து
அளவளாவ ஆசைக்
கொள்ளுது என்
கரங்கள்....அறிந்தும் அறியாதது
போல்
துப்பட்டாத் துணிமுனை
சுழற்றி விளையாடுது
உன் விரல்கள்...அவசரமாக உன்
அதரங்கள் கட்டித்
தழுவத் துடிக்குது
என் இதழ்கள்...ஏனோ
உண்மை உணர்ந்தும்
மௌனம் மொழிவது
உன் உதடு....
YOU ARE READING
சிருவாடு
Poetryகொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைக்கும் பணத்தை கிராமங்களில் சிருவாடு (சிறுசேமிப்பு ) என்றுக் கூறுவதுண்டு... கொஞ்சம் கொஞ்சமாக update செய்யவிருக்கும் இந்த கவிதைத் தொகுப்பிற்க்கும் அதனால் சிருவாடு என்ற தலைப்பு... எப்படி?! please.. மொக்கையா இருந்தாலும்...