வலி💔

65 12 6
                                    

நான் இல்லாத
நேரங்களில் நீ
எனை மறக்கும்
வேலைகளில்...

நான் பேசும்
வார்த்தைகள்
உனை வருத்தும்
சமயங்களில்...

உனக்காக நான்
பேச உரிமை
இழந்த
நேரங்களில்...

மன்னிப்பு கேட்க
கூட தகுதியற்று
போகும்
தருணங்களில்...

கவலை தாளாமல்
கண்கள் குளமாகும்...
வலி- அது தாளாமல்
மனம் இங்கு ரணமாகும்...

முறைக்கு முறை
புது அர்த்தங்கள்
நீ புகுத்தும்
பொழுதுகளில்....

சிருவாடுحيث تعيش القصص. اكتشف الآن