கண்ணம்மா...
உன் விரல்கள் என்னைத் தீண்டும்போதெல்லாம்,
என் இதழ்கள் கிடந்துத் தவிக்குமடி....
உன் முகமெங்கும் முத்தமழைப் பொழிந்திட...
கண்ணம்மா...
உன் கருங்கூந்தல் தழுவிடவே
என் கரங்கள் கிடந்துத் துடிக்குமடி...
உன் தலைக்கோதிக் கதைப் பேச....
கண்ணம்மா...
கண்ணாடி முன் நின்று, என்
வதனம் நீ ரசித்த நொடி,
காத்திருந்தேன்...
நீ சிந்திய சிறுநகையில்
உன்னிடத்தில் உயிர்தொலைக்க ....
-உன் தோட்டத்தில் பூத்த ரோஜாப் பூ!!!
---------------------------------------------------------------------------------
hi friends... how's the day going for u..
my friend said that my updates seem too lengthy for readers' liking...
so i tried to reduce the lines as much as possible...
so.... wat do u think bout this update... please do vote and comment if it's up to ur liking..
thank u!!!!
YOU ARE READING
சிருவாடு
Poetryகொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைக்கும் பணத்தை கிராமங்களில் சிருவாடு (சிறுசேமிப்பு ) என்றுக் கூறுவதுண்டு... கொஞ்சம் கொஞ்சமாக update செய்யவிருக்கும் இந்த கவிதைத் தொகுப்பிற்க்கும் அதனால் சிருவாடு என்ற தலைப்பு... எப்படி?! please.. மொக்கையா இருந்தாலும்...