விழியோர மை கொண்டு
காதல் மடல்கள்
கண் எழுதி
அனுப்பி வைத்தனவே
உன் திசையில்...உனை வந்து
சேர்வதில்லையா?
மௌனம் எழுதி
அனுப்புவதேன்?,
பெண் திசையில்...எதிர்பார்த்து
காத்திருந்தேன்
உன் விழிகள்
எனை வந்து
தீண்டிடவே....எனைத் தாண்டி
உன் கண்கள் சென்ற வேளை,
அறிவாயோ இவள்
மரணித்த மணித்துளிகள்??!!
_____________________________________
Please read, vote and comment
أنت تقرأ
சிருவாடு
الشعرகொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைக்கும் பணத்தை கிராமங்களில் சிருவாடு (சிறுசேமிப்பு ) என்றுக் கூறுவதுண்டு... கொஞ்சம் கொஞ்சமாக update செய்யவிருக்கும் இந்த கவிதைத் தொகுப்பிற்க்கும் அதனால் சிருவாடு என்ற தலைப்பு... எப்படி?! please.. மொக்கையா இருந்தாலும்...