வாழ்க்கைத் தொடர்வண்டி
முன்னோக்கி ஓட...
நினைவுச் சக்கரங்கள்
பின்னோக்கி ஓட...பாதி பயணப் பொழுதினின்று
அருகில் அமர்ந்து பயணித்த சிலர்
அடுத்தடுத்த நிறுத்தங்களில்
அவசரமாய் இறங்கிக்கொள்ள...நிற்கும் இடங்களில்
சற்று இளைப்பாறி...
முடியாத பொழுதுகளில்
மூச்சிரைத்து புகை கக்கி...தடம் மாறி சென்றாலும்
தடுமாறி தலைக் கவிழ்ந்திடாமல்
சேரும் இடம் சென்று
சேரும் வரை ஓடிக் களைக்கிறது...
YOU ARE READING
சிருவாடு
Poetryகொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைக்கும் பணத்தை கிராமங்களில் சிருவாடு (சிறுசேமிப்பு ) என்றுக் கூறுவதுண்டு... கொஞ்சம் கொஞ்சமாக update செய்யவிருக்கும் இந்த கவிதைத் தொகுப்பிற்க்கும் அதனால் சிருவாடு என்ற தலைப்பு... எப்படி?! please.. மொக்கையா இருந்தாலும்...