மீண்டும் மீண்டும்
தொலைந்து போகிறேன்
-உன் கரு விழிகளின்
முடிவில்லா ஆழத்தினுள்....சிறைப்பிடித்து
சித்திரவதை செய்து
சிறிது சிறிதாய்
விடுவித்தும் விடுகிறாய்நீ இமை மூடி
இமை திறக்கும்
வேலைகளில்....சிறை வாசமும்
சுகம் தான்....
விடைபெற
மனமில்லாத பொழுது...
YOU ARE READING
சிருவாடு
Poetryகொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைக்கும் பணத்தை கிராமங்களில் சிருவாடு (சிறுசேமிப்பு ) என்றுக் கூறுவதுண்டு... கொஞ்சம் கொஞ்சமாக update செய்யவிருக்கும் இந்த கவிதைத் தொகுப்பிற்க்கும் அதனால் சிருவாடு என்ற தலைப்பு... எப்படி?! please.. மொக்கையா இருந்தாலும்...