AFTER 5 YEARS

106 16 4
                                    

பாகம் 178

ஞாயிறு காலை வீட்டில் இருக்கும் அனைவரும் சுற்றுலா கிளம்ப தயார் ஆகும் வேலை...

மூர்த்தி : என்ன தனம் பசங்களுக்கு தேவையான எல்லா பொருள்களையும்

எடுத்து வைத்து உள்ளியா..?

தனம் : எல்லாம் ஆச்சு மாமா,.....நீங்க எதுக்கும் ...ஒரு மாற்று சட்டை எடுத்து

கோங்க,பசங்க எல்லாம் உங்க மேல தான் ஏறி விளையாடு வாங்க...

ஜீவா : என்ன அண்ணி இன்னும் அறை மணி நேரத்தில் வண்டி வந்து

விடும்...எல்லாம் சரியாக இருக்கா..?

லட்சுமி : ஏன் ஜீவா ,மகா ,ராஜாவை வர சொல்லி இருக்கலாம் இல்ல...

முல்லை : அத்தை அவுக...நேற்று இரவே..கவின் ,ராஜா... விக்கு..போன் ல

சொல்லிட்டாங்க...நேராக அவுங்க நம்ம போகும் இடத்துக்கு வந்து

விடுவாங்க..

பார்வதி : முல்லை , இங்கே பாரு உன் பையனை.... ,அவன் தனம் அம்மா

சாப்பாடு குடுத்தால் தான் சாப்பிடு...வானாம்..

முல்லை : அது உனக்கே தெரியாதா...அம்மா...அவன் எப்போதும் அக்கா

கிட்ட.. தான் சாப்பிடுவான்...

பார்வதி : அது சரி, பாவம் இல்ல,அவள்..உன் ரெண்டு ஆண் பசங்களை

பார்த்து கொண்டு இருந்தாள்...அவளின் மகளை அவள் எப்போ தான்

பார்ப்பது...

முல்லை : என் லதா குட்டியை நான் பார்த்து கொள்கிறேன் வாடி என்

செல்லம்...

தனம் : சித்தி.... நீங்க சாப்பாட்டை குடுங்க இவனுங்க ரெண்டு பேரை நான்

பார்த்து கொள்கிறேன்...

ஜீவா : சரி ...நீங்க எல்லாம் எடுத்து வையுங்கள்...நான் இதோ வருகிறேன்..

கதிர் ..நீ இங்கே வா கொஞ்சம்...

முல்லை : கண்ணா...இன்னும் ஏன்... டா ...இப்படி இருக்கிற...போய் வேற

துணி..போடு..டா..

ராதா : அக்கா..நான் இவருக்கு..வேற சட்டை தந்தேன் அதை

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now