பாகம் 178
ஞாயிறு காலை வீட்டில் இருக்கும் அனைவரும் சுற்றுலா கிளம்ப தயார் ஆகும் வேலை...
மூர்த்தி : என்ன தனம் பசங்களுக்கு தேவையான எல்லா பொருள்களையும்
எடுத்து வைத்து உள்ளியா..?
தனம் : எல்லாம் ஆச்சு மாமா,.....நீங்க எதுக்கும் ...ஒரு மாற்று சட்டை எடுத்து
கோங்க,பசங்க எல்லாம் உங்க மேல தான் ஏறி விளையாடு வாங்க...
ஜீவா : என்ன அண்ணி இன்னும் அறை மணி நேரத்தில் வண்டி வந்து
விடும்...எல்லாம் சரியாக இருக்கா..?
லட்சுமி : ஏன் ஜீவா ,மகா ,ராஜாவை வர சொல்லி இருக்கலாம் இல்ல...
முல்லை : அத்தை அவுக...நேற்று இரவே..கவின் ,ராஜா... விக்கு..போன் ல
சொல்லிட்டாங்க...நேராக அவுங்க நம்ம போகும் இடத்துக்கு வந்து
விடுவாங்க..
பார்வதி : முல்லை , இங்கே பாரு உன் பையனை.... ,அவன் தனம் அம்மா
சாப்பாடு குடுத்தால் தான் சாப்பிடு...வானாம்..
முல்லை : அது உனக்கே தெரியாதா...அம்மா...அவன் எப்போதும் அக்கா
கிட்ட.. தான் சாப்பிடுவான்...
பார்வதி : அது சரி, பாவம் இல்ல,அவள்..உன் ரெண்டு ஆண் பசங்களை
பார்த்து கொண்டு இருந்தாள்...அவளின் மகளை அவள் எப்போ தான்
பார்ப்பது...
முல்லை : என் லதா குட்டியை நான் பார்த்து கொள்கிறேன் வாடி என்
செல்லம்...
தனம் : சித்தி.... நீங்க சாப்பாட்டை குடுங்க இவனுங்க ரெண்டு பேரை நான்
பார்த்து கொள்கிறேன்...
ஜீவா : சரி ...நீங்க எல்லாம் எடுத்து வையுங்கள்...நான் இதோ வருகிறேன்..
கதிர் ..நீ இங்கே வா கொஞ்சம்...
முல்லை : கண்ணா...இன்னும் ஏன்... டா ...இப்படி இருக்கிற...போய் வேற
துணி..போடு..டா..
ராதா : அக்கா..நான் இவருக்கு..வேற சட்டை தந்தேன் அதை
YOU ARE READING
💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞
Humorநான் எதுவும் குறிப்பிட்டு சொல்வதற்கு இல்லை படிச்சு பாருங்க புடிச்சா கதையை தொடர்ந்து படிங்க.. இது நான் படித்ததில் பிடிச்சது.. அவுங்ககிட்ட கேட்டு post பண்றேன் 😁😁