பாகம்..161
புதன் கிழமை விடியற் காலை 4.00 மணி அளவில் முல்லை, தனது
கட்டிலில் திரும்பி படுத்து இருக்க.............................................
கதிர், முல்லைக்கு தெரியாமல் ஏதோ ஒரு புத்தகம் படித்து கொண்டு
இருந்தார்......................முல்லை தன் பக்கம் திரும்பியதை பார்த்த கதிர் ,
அந்த புத்தகத்தை மறைக்க , அந்த உறக்கதிலும் தன்னிடம் தன் கணவர்
..ஏதோ மறைக்கிறார் என்று தெரிந்து கொண்ட முல்லை, ஒன்றும்
தெரியாதது போல எழுந்து...
முல்லை : எண்ணாக ஏன் தூக்கம் வரவில்லையா...?
கதிர் : நீ ..அந்த பக்கம் திரும்பி படுத்தாள், எனக்கு எப்படி..டி.. தூக்கம்
வரும் ?....
முல்லை : சரி வாங்க ,கொஞ்ச நேரம் படுங்க, நேரம் நெருங்க. நெருங்க..
எனக்கு பயமாக இருக்கு.............
..................................
கதிர் :அது .. சரி.. இந்த சம்பவத்தில் உண்மையாக எனக்கு ஏதேனும்
ஆனால்.. நீ என்ன பண்ணுவ ?.....
....
முல்லை : அப்படியெல்லாம் ஆகாது ,நான் கும்மிடும் அந்த பராசக்தி
உங்களை காப்பாற்றுவா !................
.
கதிர் : ஏன் ..டி... உயிரை பணயம் வைத்து, காரியத்தை முடிக்க போவது
நான், நீ என்ன என்றால் "பராசக்தி "சக்தி சக்தி" என்று கதை
சொல்ற...............
.......
முல்லை : உங்களுக்கு ஒன்றும் ஆகாது, ஏன் என்றால் உங்கள் உயிர்
என்னிடம் இருக்கு..............
கதிர் : எனக்கு ஒன்றும் ஆக கூடாது என்றால், நீ இந்த" மாமனுக்கு
"நல்லா, தெம்பா ,ஒரு மருந்தை குடுத்து அனுப்பு அப்புறம் பாரு இந்த
மாமனின் ஆட்டத்தை.........................................
முல்லை : மணி இப்பவே 4.30 ஆகுது, இன்னும் சிறிது நேரத்தில் விடிய
YOU ARE READING
💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞
Humorநான் எதுவும் குறிப்பிட்டு சொல்வதற்கு இல்லை படிச்சு பாருங்க புடிச்சா கதையை தொடர்ந்து படிங்க.. இது நான் படித்ததில் பிடிச்சது.. அவுங்ககிட்ட கேட்டு post பண்றேன் 😁😁