only km

103 17 5
                                    

உங்கள் அத்தைக்கு பொருத்தமான கிட்னி உங்கள் சொந்தக் காரர்கள்

யாராவது தரலாம், அப்படித் தர இயலவில்லை என்றால் நாங்கள்

சட்டத்திற்கு புறமாக மேற்கொண்டு தான் செய்ய முடியும்.... ஆக ஒன்று

,இரண்டு,நாட்களில் இந்த ஆபரேஷன் செய்யாவிட்டால், உங்கள் அத்தைய

உயிருடன் பார்க்க முடியாது.....என்று சொல்ல முருகன் தேம்பித் தேம்பி

கதிரை பிடித்துக்கொண்டு அழுக....

கதிர் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி கொண்டிருக்க....

கதிர் : சரி டாக்டர்... எதுவாயிருந்தாலும் ...நாங்க...பேசிட்டு சொல்கிறேன்..

என்று இறுகிய மனதுடன் வெளியே வர....கதிர் முருகனின் கைகளைப்

பற்றிக்கொண்டு.....

கதிர் : மாமா இங்க நடந்த எந்த விஷயத்தை ium முல்லை ,அத்தை கிட்ட

சொல்லாதீங்க,நம்ம மேற்கொண்டு இந்த விஷயத்தில் என்ன செய்யலாம்

என்று பார்க்கலாம் ....என சொல்லிக்கொண்டே கதிர், முருகன்,இருவரும்

பார்வதி அறைக்குள் வர....என்னங்க ,டாக்டர் என்ன சொன்னாங்க என

முல்லை பதட்டத்துடன் கேட்க.....

கதிர் : ஒன்னும் இல்லை அத்தை நேரத்துக்கு, சாப்பிடணும் என்று சொல்லி

...நிறைய மருந்து எழுதிக் கொடுத்திருக்கார் அவ்வளவுதான்....பயப்பட

ஒன்றுமே இல்லையாம்...சரி...நீ...இரு ..நான் வர்றேன் என்று சொல்லிவிட்டு

கதிர் யாரும் இல்லாத ஒரு இடத்திற்கு போய் ,பிரவீனா டாக்டர் என்னதான்

கொடுத்திருக்கிறார் என்று அந்த தாளை எடுத்து படிக்க.....கதிருக்கு கோபம்

அதிகமாக வந்தது, கதிர் மனதிற்குள் இப்படி எல்லாம் கூட செய்வார்களா ...

இப்பதான் நம்ம வீடு ரொம்ப சந்தோஷமா இருக்கு ...இப்ப இந்த செய்தியை

சொன்னா அவங்க எல்லாரையும் நம்ப கஷ்டப் படுத்துற மாதிரி ஆகும் ,

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now