களைப்பாய்..வந்து..இருப்பீர்கள். கொஞ்ச..நேரம்..போய்.

ஓய்வு..எடுத்து..கொள்ளுங்கள்...

ஜீவா : அண்ணா..இன்று..முதல்..நாள்... ங்கத்திற்கு...போய்..நான்..எல்லா..

கணக்குகளையும்...சரி..பார்க்க..வேண்டும்..

கதிர் : அண்ணா..ஜாக்கிரதை..எல்லா திருட்டு. .தனம்..செய்த..

ஆள்களையும் சும்மா..விடாதே எது என்றாலும்..நான்..இருக்கிறேன்..

மூர்த்தி : வர..வர...நம்ம..கதிர்..இப்போதெல்லாம்.. சண்டைக்கு..

முந்தி..கொண்டு..போக..... ஆரம்பித்து..விட்டான்..முள்ளை பார்த்து..பா

கதிர் : அண்ணா..நான்.. அவுதுக்..அவன்..அவன்..முஞ்சு கரையில்..தான்..

அடிக்கிறேன்..ஆனால்.. முள்ளையின்..அடியே..வேற...என்று.

கதிர்..சொல்ல. முல்லை..சொல்வது..அறியாமல்..தலையை..

சாய்த்துகொண்டு..தனது..அறைக்குள்..வெட்க்கா..பட்டு...போக..

மூர்த்தி..தனம்..இருவரும்..ஒருவரை. இருவர்..பார்த்து. சிரித்து

கொண்டனர்..கடையில்..சரக்கு

வந்து..இருப்பதாக..மூர்த்திக்கு..போன்..வர..மூர்த்தி.. கடைக்கு..

கிளம்பினார்..

கதிர்..முல்லை..இருவரும்..சென்னையில்..நடந்த..அனைத்து..விஷயங்

களையும்.. வீட்டில்..இருப்பவர்களிடம்..சொல்லி..கொண்டு..இருக்க..

மகா: முல்லை..அக்கா.. அப்போ..நம்ம.. எல்லாரும்..இன்று..

உங்களின்..பரிசு.. வாங்கும்.. விழா.. விற்க்கு..போக..போகிறோமா...?

முல்லை : ஆமா..டா..மகா..,சரி..உனக்கு..உடம்பு.. எப்படி..இருக்கு..

இப்போ.. வலி..இருக்குதா..

மகா : இல்லை..அக்கா.. இப்போ.. பரவாயில்லை..இவர்கள்..

பேசிக்கொண்டு.. இருக்கும்..போது.. ஜீவா..

விடம்..இருந்துகதிருக்கு..கைபேசி..மூலம்..அழைப்பு..வர

கதிர் : சொல்லுங்க.. அண்ணா..

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now