களைப்பாய்..வந்து..இருப்பீர்கள். கொஞ்ச..நேரம்..போய்.
ஓய்வு..எடுத்து..கொள்ளுங்கள்...
ஜீவா : அண்ணா..இன்று..முதல்..நாள்... ங்கத்திற்கு...போய்..நான்..எல்லா..
கணக்குகளையும்...சரி..பார்க்க..வேண்டும்..
கதிர் : அண்ணா..ஜாக்கிரதை..எல்லா திருட்டு. .தனம்..செய்த..
ஆள்களையும் சும்மா..விடாதே எது என்றாலும்..நான்..இருக்கிறேன்..
மூர்த்தி : வர..வர...நம்ம..கதிர்..இப்போதெல்லாம்.. சண்டைக்கு..
முந்தி..கொண்டு..போக..... ஆரம்பித்து..விட்டான்..முள்ளை பார்த்து..பா
கதிர் : அண்ணா..நான்.. அவுதுக்..அவன்..அவன்..முஞ்சு கரையில்..தான்..
அடிக்கிறேன்..ஆனால்.. முள்ளையின்..அடியே..வேற...என்று.
கதிர்..சொல்ல. முல்லை..சொல்வது..அறியாமல்..தலையை..
சாய்த்துகொண்டு..தனது..அறைக்குள்..வெட்க்கா..பட்டு...போக..
மூர்த்தி..தனம்..இருவரும்..ஒருவரை. இருவர்..பார்த்து. சிரித்து
கொண்டனர்..கடையில்..சரக்கு
வந்து..இருப்பதாக..மூர்த்திக்கு..போன்..வர..மூர்த்தி.. கடைக்கு..
கிளம்பினார்..
கதிர்..முல்லை..இருவரும்..சென்னையில்..நடந்த..அனைத்து..விஷயங்
களையும்.. வீட்டில்..இருப்பவர்களிடம்..சொல்லி..கொண்டு..இருக்க..
மகா: முல்லை..அக்கா.. அப்போ..நம்ம.. எல்லாரும்..இன்று..
உங்களின்..பரிசு.. வாங்கும்.. விழா.. விற்க்கு..போக..போகிறோமா...?
முல்லை : ஆமா..டா..மகா..,சரி..உனக்கு..உடம்பு.. எப்படி..இருக்கு..
இப்போ.. வலி..இருக்குதா..
மகா : இல்லை..அக்கா.. இப்போ.. பரவாயில்லை..இவர்கள்..
பேசிக்கொண்டு.. இருக்கும்..போது.. ஜீவா..
விடம்..இருந்துகதிருக்கு..கைபேசி..மூலம்..அழைப்பு..வர
கதிர் : சொல்லுங்க.. அண்ணா..
YOU ARE READING
💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞
Humorநான் எதுவும் குறிப்பிட்டு சொல்வதற்கு இல்லை படிச்சு பாருங்க புடிச்சா கதையை தொடர்ந்து படிங்க.. இது நான் படித்ததில் பிடிச்சது.. அவுங்ககிட்ட கேட்டு post பண்றேன் 😁😁