திருமணக்காதல் 22

705 30 1
                                    

நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தது..

ஸ்ரீ வீட்டில்..

இன்னும் 3 வாரத்துல கல்யாணம்னு சொன்னாங்க.. ஆனா அதுக்கு அப்றம் ஒரு போன் கூட பண்ணல 😒 - ஸ்ரீ அம்மா

கொஞ்சம் இரும்மா சொல்லி மூணு நாள்தான ஆகுது - வெண்பா

என்னவோ.. செய்றதுலா செஞ்சுட்டு எப்டி இருக்கா பாரு - அம்மா

இப்போ நா என்ன பண்ணனும்னு சொல்ற.. 😔- ஸ்ரீ
இந்த வாய்க்கு ஓன்னும் குறைச்சல் இல்ல - அம்மா

ச்சும்மா எதுக்கு என்னையே ஏதாச்சும் சொல்லிட்டு இருக்க - ஸ்ரீ
நீதான எல்லாம் பண்ண உண்ண சொல்லாம வேரா யார சொல்லுவாங்க😡 - அம்மா

நா என்ன பண்ண.. உனக்கு புடிக்கலனா விட வேண்டியது தான அப்றம் எதுக்கு ஓகே சொன்ன🙎 - ஸ்ரீ

வேனானு சொல்ற மாறியா வெச்சிகிட்ட நீ.. ஒருத்தியாச்சும் கட்டி குடுத்ததுக்கு அப்றம் தான் கஷ்டத்த குடுத்தா... ஆனா நீ இப்போவே இவ்ளோ கஷ்டபடுத்துர..🤦 - அம்மா

என்னால யாரும் கஷ்டபட வேணாம்.. - ஸ்ரீ
இவ்வாறு இருவரும் சண்டை போட்டு கொண்டிருக்க ஸ்ரீயின் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது...

யாரு ம்மா - வெண்பா
ஓ.. வாங்க வாங்க - அம்மா

ம்ம்.. எப்டி இருக்கீங்க - AM
ம்ம்.. நல்லா இருக்க.. உட்காருங்க - அம்மா

எப்டிம்மா இருக்க ( ஸ்ரீயை நோக்கி ) - AM
ம்ம்.. நல்லா இருக்கம்மா - ஸ்ரீ

என்ன திடீர்னு - அம்மா
அது.. கல்யாணத்துக்கு இன்னும் 15 நாள்தான் இருக்கு.. அதான் பத்திரிக்கையும் பொண்ணுக்கு ட்ரெஸ்.. நகையெல்லாம் கொண்டு வந்துருக்க - AM

என்னங்க ஒரு வார்த்தை கூட சொல்லாம பத்திரிக்கை ட்ரெஸ் என்னங்க இதெல்லாம்🙎 - அம்மா

நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க.. எங்க வழக்கம்  இப்டிதான் பண்ணுவாங்க.. பொண்ணுக்கு வேண்டிய எல்லாமே நாங்களே அணிப்பிடுவோம்.. அதான் - AM

ஓ.. சரிங்க இதுக்கு மேல நாங்க என்ன சொல்றது..😶 விடுங்க.. நா போய் குடிக்க ஏதாச்சும் கொண்டு வர.. - அம்மா

💓💓திருமணக்காதல்💓💓 (Completed)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ